மனிதன் ஒரு பகுத்தறியும் விலங்கு என்பது அனைவரும் அறிந்ததே. நாகரிக வளர்ச்சி கண்ட போதிலும் அவனது நாடோடி வாழ்க்கை மாறவில்லை.
முன்பு நீர்நிலைகள் அருகே கூடரமிட்டான். இன்று நிதி நிலைகள் ( source of income) அருகே கூடார மிடுகிறான்.
உண்மையில் மனிதன் மாறவே இல்லை !!
முன்பு நீர்நிலைகள் அருகே கூடரமிட்டான். இன்று நிதி நிலைகள் ( source of income) அருகே கூடார மிடுகிறான்.
உண்மையில் மனிதன் மாறவே இல்லை !!
No comments:
Post a Comment