என் ஜன்னலுக்கு வெளியே
பல நிகழ்வுகள்
காலை முதல் மாலை வரை
மாறும் காட்சிகள்
அந்த ஒரு விடுமுறை நாளில்
ஜன்னல் திறந்தே கிடந்தது
யாரும் அறியா வேளையில்
எவனோ ஒருவன் பிரவேசித்தான்
நான் தான் ராஜா என்றான்
நீ தான் ராணி என்றான்
அவன் வேறு யாருமில்லை
அருகில் புதிதாய் குடிவந்த சிறுவன்
அன்று முதல் நாங்கள் நண்பர்கள் ஆனோம்.
பல நிகழ்வுகள்
காலை முதல் மாலை வரை
மாறும் காட்சிகள்
அந்த ஒரு விடுமுறை நாளில்
ஜன்னல் திறந்தே கிடந்தது
யாரும் அறியா வேளையில்
எவனோ ஒருவன் பிரவேசித்தான்
நான் தான் ராஜா என்றான்
நீ தான் ராணி என்றான்
அவன் வேறு யாருமில்லை
அருகில் புதிதாய் குடிவந்த சிறுவன்
அன்று முதல் நாங்கள் நண்பர்கள் ஆனோம்.